Tuesday, August 23, 2011

தொலைந்த நொடி

உனக்குள்ளே தொலைந்த நொடியும் 
உன்னை தொலைத்த நொடியும்
மறக்குமேயானால்

என் கவிதை கிறுக்கலே 
நான் எவ்வாறு வாழ்ந்திருப்பேன்?



அன்பு


அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாள் 
உண்டென்று கண்டேன் உன்னிடம்
எனக்காக நீ என்னை பிரிந்த நாட்களில்...